சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்ற ஏலகிரி விரைவு ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்து..!!

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்ற ஏலகிரி விரைவு ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. விரைவு ரயில் எஞ்சின் முன்புறம் உள்ள 3 ஜோடி சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. ஏலகிரி ரயில் எஞ்சின் தடம் புரண்டதால் மற்ற விரைவு ரயில்கள் மற்றொரு தண்டவாளப் பாதையில் இயக்கப்படுகின்றன.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து