Latest குற்றம் செய்திகள் விழுப்புரம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது MuthuKumarMay 16, 2023, 3:47 pm0220 views விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி, கோட்டமருதூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.