கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்