வேலூர் அருகே நடந்த வாகன சோதனையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி காப்புக்காடு பகுதியில் நடந்த வாகன சோதனையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரில் இருவர் தப்பியோடிய நிலையில் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார். வெடிமருந்து, கத்தி போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு

ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!