குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைதான நிலையில் போதைப்பொருள் தயாரிப்பு கும்பலின் தலைவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!

மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா மீது வழக்குப்பதிவு