அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது..!!

சென்னை: அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டார். ஏ.ஆர்.டி. ஜுவல்லரி உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. மோசடி வழக்கில் பல மாதங்களாக இருவரும் வெளிநாட்டில் பதுங்கி இருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து ஆல்வின், ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

Related posts

குன்னூரில் கட்டுமானப் பணியில் மண் சரிந்து தொழிலாளி பலி..!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு வாழ்த்துகள்: ராமதாஸ்!

குடிநீர் விநியோகம்: ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை