கோவை: வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் 23 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த மாணவர்கள் அனைவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் 23 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த மாணவர்கள் அனைவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.