வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் 23 பேருக்கு வாந்தி, மயக்கம்

கோவை: வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் 23 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த மாணவர்கள் அனைவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்

30 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி மணல் மேடாக மாறிய அணைகள்: மின்நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு