அலகாபாத்: உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டுமானத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அலகாபாத்: உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டுமானத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.