சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!

சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த வெங்கடேஷ் – ரம்யா தம்பதியின் 7 மாத பெண் குழந்தை பத்திரமாக மீட்பு. திருமுல்லைவாயலில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடி மேற்கூரையில் சிக்கியது.

 

Related posts

4ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 96 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு: ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு

வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேட்புமனுதாக்கல்