சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கார்த்திகேயன் என்பவரிடம் ரூ.40,000 மோசடி செய்த ரவணையா, சகோதரர்கள் விக்டர்ராஜ், கோபிநாத் கைது செய்யப்பட்டனர்.

Related posts

லாரி மீது வேன் மோதி 20 பேர் படுகாயம்

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் இரங்கல்