திருச்சி அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை ரோஸ் நிர்மலா உயிரிழந்தார். 18ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோஸ் நிர்மலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

கோவையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை..!!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!

நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது