கோவையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை..!!

கோவை: கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஜூன் 4 வரை ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், இடையர்பாளையம், வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டது. அரசு தொழில்நுட்பக் கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு