திருச்சி அரசு பேருந்தில் சிக்கிய இளைஞரின் கால் துண்டானது

திருச்சி: திருச்சியில் அரசு பேருந்தின் கீழே சிக்கியதில் இளைஞர் லோகேஷ் பாண்டியின் கால் துண்டானது. கால் துண்டான நிலையில் லோகேஷ் பாண்டி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு