திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல்நிலைய தலைமை காவலர் ஜெகநாதனை டிஸ்மிஸ் செய்தார் எஸ்.பி. சஷாங் சாய்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல்நிலைய தலைமை காவலர் ஜெகநாதனை எஸ்.பி. சஷாங் சாய் டிஸ்மிஸ் செய்தார். மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட நபருக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த புகாரில் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரளிக்க வந்த இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

 

Related posts

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதம்

ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்