திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், 12 வாகனங்கள் பறிமுதல்..!!

திருவாரூர்: திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நாளில் பணம், மது பாட்டில்கள், பரிசுப் பொருட்கள் போன்றவை விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?