மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: நாளை தியேட்டரில் பகல்நேர காட்சிகள் ரத்து

சென்னை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான நாளை தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 1,168 திரைகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை

கருட சேவையில் பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு!