திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஜெகனின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம்: ஆந்திர அமைச்சர் பேட்டி

இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்று நான் கூறவில்லை: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி திடீர் பல்டி

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைடெல்லியில் பைப் லைன்களை போலீஸ் பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் அடிசி வலியுறுத்தல்