தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது!

கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நத்தம்-5 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர், ஆண்டிபட்டி, பெருஞ்சாணி அணை, ஏற்காட்டில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related posts

சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் கட்டமைப்பு கல்லூரிகளை ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுரை

காட்டு தீயில் 50 ஏக்கர் மரங்கள் நாசம்

தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்த கல்வியாளர்கள்; பெற்றோர் மகிழ்ச்சி