மணப்பாறை பூசாரிப்பட்டி ரயில்வே கேட் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு!

திருச்சி: மணப்பாறை பூசாரிப்பட்டி ரயில்வே கேட் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். சீர்காழியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த ஆயிஷா விடுமுறைக்காக திண்டுக்கல் வந்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலாதேவி வழக்கறிஞர் வேண்டுகோள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு