குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலாதேவி வழக்கறிஞர் வேண்டுகோள்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலாதேவி வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் திருமணமாகி நல்லநிலையில் உள்ளனர். சாட்சிகள் முறையாக இல்லை. இதையெல்லாம் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நிர்மலா தேவி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

Related posts

நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை; 5 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்

ஊட்டி தாவரவியல் பூங்கா: மலர் கண்காட்சியில் புதிய அலங்காரம்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு