ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சார்-பதிவாளர் முத்துசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் சார்-பதிவாளர் முத்துசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி சார்-பதிவாளர் முத்துசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும்: பிரதீப் ஜான்

சென்னையில் நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி..!!

உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு..!!