உ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு..!!

லக்னோ: உத்தரப்பிரதேசம் சந்தோலியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். நில உரிமையாளரின் மகன், 3 தூய்மை பணியாளர்கள் உட்பட 4 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 பேரும் பலியாகினர். உ.பி.யில் மே 3ம் தேதி விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!