சென்னையில் நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி..!!

சென்னை: சென்னையில் நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெறுகிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. 5ம் தேதி நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சிறுமி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றி பார்க்க இருப்பதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு