சென்னை: சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்களின் 40 தவக்காலம் இன்று முதல் தொடங்குவதால் மக்கள் அனைவரும் ஆலயங்களில் பிரார்த்தனை செய்தனர்
சென்னை: சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்களின் 40 தவக்காலம் இன்று முதல் தொடங்குவதால் மக்கள் அனைவரும் ஆலயங்களில் பிரார்த்தனை செய்தனர்