டெல்லி எல்லைகளுக்கு சீல்

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்து சாலைகளை போலீசார் மூடியதால் காலையிலேயே டெல்லி – காஸிப்பூர் எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து