முதல்வர் ஷிண்டே முகாமில் இருந்து 22 எம்எல்ஏ, 9 எம்பிக்கள் எங்கள் பக்கம் வரலாம்: சிவசேனா உத்தவ் தரப்பு கருத்து

மும்பை: முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முகாமில் இருந்து 22 எம்எல்ஏக்கள் மற்றும் 9 எம்பிக்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக சாம்னா தெரிவித்துள்ளது. சாம்னா தலையங்கத்தில், \\”22 எம்எல்ஏக்கள் மற்றும் 9 எம்பிக்கள் முதல்வர் முகாமில் இருந்து வெளியேறும் மனநிலையை வளர்த்துக்கொண்டுள்ளனர். சிவசேனா எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செய்து பாஜவுடன் கைகோர்த்தனர். ஆனால் ஒரு ஆண்டுக்குள் அவர்களது காதல் உறவு கசந்து விவகாரத்து குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளன\\” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: திருமாவளவன்!

சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபர்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்