சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபர்

சென்னை: சென்னை ஆவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்களை தாக்கியவரின் செயலால் பதறிய டூவீலரில் . சென்ற தம்பதியின் குழந்தை கீழே விழுந்து காயமடைந்துள்ளது. காரை வழிமறித்து பக்கவாட்டு கண்ணாடியை கம்பால் உடைத்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரகளை செய்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

Related posts

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அமித்ஷா நாளை மதுரை வருகை

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்