புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுபானம் வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து புதுச்சேரி கலால்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு