மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அஸ்வின்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளனர். இளைஞர் அஸ்வின்குமார் கொலை வழக்கில் அவ்ஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். உறவுக்கார பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை மணந்ததால் இளைஞரை கொன்றதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related posts

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை லேட்டஸ்ட் அப்டேட்…!

உதகை மலர் கண்காட்சி: நுழைவு கட்டணம் குறைப்பு

படுகர் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து