இத்தினத்தில் படுகர் மக்களின் பாடல்கள் எழுதியவர்கள், இசையமைத்தவர்கள், பாட்டு பாடியவர்கள், பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். அதைத்தொடர்ந்து படுக இன்னிசை கச்சேரி நடைபெறும். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி மகிழ்வார்கள். உலகெங்கிலும் வாழும் படுகர் இன மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இத்தினத்தைக் கொண்டாடும் இன் நன்னாளில் படுகர் தின நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.