Latest குற்றம் செய்திகள் நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி! NithyaMay 30, 2023, 9:55 am0251 views நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்தனர். நகை வியாபாரியை காரில் பின்தொடர்ந்து வந்த முகமூடி கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்துள்ளனர்.