கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை

தேனி: கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் அரிசிக்கொம்பன் யானை சுற்றித் திரிவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை