நாமக்கல்: போக்சோவில் கைதான கீரம்பூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவிகளை தனது செல்போனில் படம் பிடித்து பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்: போக்சோவில் கைதான கீரம்பூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவிகளை தனது செல்போனில் படம் பிடித்து பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.