நாமக்கல் மாவட்டம் போக்சோவில் கைதான கீரம்பூர் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

நாமக்கல்: போக்சோவில் கைதான கீரம்பூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவிகளை தனது செல்போனில் படம் பிடித்து பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.

Related posts

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு

பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு