சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர்; பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.