புதுக்கோட்டை கல்குவாரிக்கு அனுமதி: ஆட்சியர் விளக்கம் தர ஐகோர்ட் கிளை ஆணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருமயம் தாலுகாவில் கல்குவாரிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் ஆட்சியர் நேரில் விளக்கம் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஒத்தவீடு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் .20 ல் ஆட்சியர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா