மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சிப் பகுதியான மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மாஹே, பந்தக்கால், பள்ளூர் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: 6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

வேங்கைவயல் சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்