மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசத்தில் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் கழுவினார். இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த சுக்லா நேற்று கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக அவர் கட்டிய வீடும் இடிக்கப்பட்டுள்ளது.