இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது!

டெல்லி: இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 2-வது கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related posts

முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை; மாடுகளுக்கும் லைசென்ஸ் பெறுவதை கட்டாயமாக்கிய சென்னை மாநகராட்சி: அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதி

8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை