8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி: 8 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமாரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இருந்தது. நீர் வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து