லாக்பாக், கோவை இண்டர்சிட்டி ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தம்!!

காட்பாடி: மைசூர்-சென்னை லாக்பாக், கோவை-சென்னை இண்டர்சிட்டி ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் அங்கிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரவாடி-சோளிங்கர் இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தபின் அனைத்து ரயில்களும் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

தேனி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சி!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

கோத்தகிரி தீனட்டி பகுதியில் கேரட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து