சென்னையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை: சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இருள் கவிந்துள்ளது. காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்திருப்பதால் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியாகராயர் நகரில் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. மெரினாவில் கருமேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பலத்த காற்று வீசி வருகிறது.

Related posts

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்

புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை