தேனி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சி!

தேனி: தேனி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார். தேனி கம்மவார் சங்கம் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி இளைஞர் இருசக்கர வாகனத்தில் நுழைய முயற்சி. சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ராஜேஷ், வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் நுழைய முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தியபோது தகாத வார்த்தைகளால் அவர்களை இளைஞர் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.

 

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு