கோத்தகிரி தீனட்டி பகுதியில் கேரட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து

கோத்தகிரி: தீனட்டி பகுதியில் கேரட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துகுள்ளானது. கேரட் மூட்டைகள் மேல் அமர்ந்து சென்ற 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு