சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் 6ஆவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம்

ராமேஸ்வரம்: சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் 6ஆவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64மீனவர்கள், 10 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு

கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்