சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை

சென்னை: சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருமங்கலத்தில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்பாசாமி கட்டுமான நிறுவன அதிபர் அப்பாசாமியின் மகன் ரவிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து