திண்டுக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது இது கொலையா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது

Related posts

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

வெங்காயம் பதப்படுத்துதலை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு