திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது இது கொலையா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது இது கொலையா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது