காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே தேவாலா அட்டியில் காட்டு யானை தாக்கியதில் 79 வயது முதியவர் உயிரிழந்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த முதியவர் பழனியாண்டியை காட்டு யானை மிதித்துக் கொன்றது

Related posts

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு 7 லட்சம் பேர் எழுதினர்: தமிழகத்தில் இருந்து 25,000 பேர் பங்கேற்பு, கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதி

தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்