நீலகிரி: கூடலூர் அருகே தேவாலா அட்டியில் காட்டு யானை தாக்கியதில் 79 வயது முதியவர் உயிரிழந்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த முதியவர் பழனியாண்டியை காட்டு யானை மிதித்துக் கொன்றது
நீலகிரி: கூடலூர் அருகே தேவாலா அட்டியில் காட்டு யானை தாக்கியதில் 79 வயது முதியவர் உயிரிழந்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த முதியவர் பழனியாண்டியை காட்டு யானை மிதித்துக் கொன்றது