குன்னூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!

நீலகிரி: குன்னூர் அருகே கேத்தி பாலாடா என்ற இடத்தில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். தனியார் பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்த ரித்விக், ரிக்க்ஷன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

Related posts

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழ்நாட்டில் வழக்கம்போல் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது