சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த, வாணியம்பாடி காவல் நிலைய காவலர் அண்ணாமலை, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணாமலையின் கண்கள் தானம் செய்யப்பட உள்ளன.

Related posts

கோயில் விழாக்களில் பாகுபாடு இருக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!!

உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு