புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் 2 கிலோ போதைப் பொருட்கள் கடத்திய முதியவர் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் 2 கிலோ போதைப் பொருட்கள் கடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார். கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது பையில் 2 கிலோ போதைப்பொருள் சிக்கியது. தப்பி ஓட முயன்ற பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஹரிதுல்லாவை (60) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

“தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அதுபற்றி பேச இயலாது” : பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து பழனிசாமி மழுப்பல் பதில்

தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு

ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!